அங்க போயிட்டு 15 நாள் கழிச்சு வந்த ஸ்வாதி கண்டிப்பா நான் ஊருக்கு போகும்போது இருந்த ஸ்வாதி இல்லை என்று எனக்கு தோன்றியது. பெருசா பேசலைனாலும் ...
அர்ஜுனின் வீட்டை அடைந்தவர்கள், யாழினி ரேவதியுடன் வீட்டின் முன் அமைந்திருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றனர். நந்தனாவைப் பார்த்த யாழினி வேகமாக ஓடிவந்து ...
விக்ரம் சொன்னதை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல, சாவித்ரி, சந்தியா, கதிர் அனைவருக்குமே அதிர்ச்சி. நீங்க என்ன சொல்ரீங்க விக்ரம் என்று கேட்ட அர்ஜுனிற்கு, சதாசிவம் பதில் ...
அன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்களை குழப்பமாக பார்த்தாள் நந்தனா. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்காமல் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள், ...
தன்னை அவர்கள் கவனிக்கப் போவதில்லை என்று உணர்ந்த அர்ஜுன், இது ஹாஸ்பிடல் நியாபகம் இருக்கா என்று கேட்டுக்கொண்டே யாழினியின் மறுபுறம் சென்று அமர்ந்தான். எதுக்கு சம்மந்தமே ...
அர்ஜுன் கூறியதைக் கேட்டு அவனையே பார்த்த நந்தனா பேச தொடங்கினாள், நீங்க ரொம்போ திறமையான நிர்வாகி, உங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா ...
அர்ஜுனை அங்கு பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி குறைய நந்தனாவிற்கு சில நிமிஷங்கள் எடுத்தது. அந்த சமயத்தில் டாக்டர் அழைத்தார் என்று நர்ஸ் வந்து சொல்ல, அர்ஜுனும், ...
அன்று வீட்டுக்கு வந்த நந்தனாவிடம், அவள் அம்மா நந்து யாழ் குட்டிக்கு பிடிக்குனு பால் கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன். அவ வந்தா சாப்பிட குடுத்துட்டு அப்புறம் ...
அதன்பின் வந்த நாட்கள் நந்தனாவிற்கு சவாலாக இருந்தது, அர்ஜுனின் அருகில் இருந்து கொண்டு முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க போராட வேண்டியிருந்தது. அதையும் மீறி சிலசமயம் ...
துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், ...