kattupaya s लिखित कथा

நிழல் தரும் வசந்தம் - 50

by kattupaya s
  • 939

பிரியத்திற்குரிய குமரனுக்கு அப்பா பிரேம் எழுதுவது.. நீ சவுகரியமாய் இருப்பாய் என நம்புகிறேன். அம்மாவும், நானும் உன் நினைப்பிலேதான் இருக்கிறோம். நீ போய் இரண்டு வருடங்கள் ...

நிழல் தரும் வசந்தம் - 49

by kattupaya s
  • 1.1k

பிரேம் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இருக்கும் சம்பளத்தில் அவர்கள் செலவுகளை சமாளித்தார்கள். என்ன தீபா உனக்கு ஏதும் குறையிருக்கிறதா ? என்றான். ...

நிழல் தரும் வசந்தம் - 48

by kattupaya s
  • 1.4k

பிரேமுக்கு பிரிவு உபச்சார விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. தீபா ஏன் பிரேம் இப்படி செய்தீர்கள். ரஞ்சனி சின்ன பெண். அவளால் இத்தனை பொறுப்புகளையும் தாங்க முடியுமா ...

நிழல் தரும் வசந்தம் - 47

by kattupaya s
  • 1.3k

ஷிம்லாவுக்கு ஹனிமூன் செல்ல கிளம்பினர் ரஞ்சனியும், நீலனும்.சிம்லாவின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,206 மீட்டர்கள் (சுமார் 7,238 அடி) ஆகும். இது இமாச்சலப் பிரதேசத்தின் ...

நிழல் தரும் வசந்தம் - 46

by kattupaya s
  • 1.4k

நீலன், ரஞ்சனியின் நிச்சயதார்த்தமும், கல்யாணமும் ஒரே நாளில் நடை பெற இருந்தது. சுபாவின் கணவர் வாசன் குறித்த நேரத்தில் நிச்சயதார்த்ததுக்கு வந்து விட்டார்.சுபா என்ன இப்படியா ...

நிழல் தரும் வசந்தம் - 45

by kattupaya s
  • 1.5k

இருப்பதிலேயே எளிமையானது அன்புதான்.அதை வாரிக்கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்.நீலன் ரஞ்சனி காதல் என்பதும் அப்படித்தான். ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பை முறையாக கொடுக்கும் ...

நிழல் தரும் வசந்தம் - 44

by kattupaya s
  • 1.6k

சுபாவும், லலிதாவும் பிரேம் வீட்டிலேயே தங்குவதாய் ஏற்பாடு.நான் முதலில் சௌமியாவை பார்க்க வேண்டும் என்றாள் சுபா. முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் ஃபிரெஷ் ஆகிவிட்டு பிறகு ...

நிழல் தரும் வசந்தம் - 43

by kattupaya s
  • 1.8k

பாஸ்போர்ட் ஆபீஸ் இருவரும் சென்றனர். அவன் வேலை முடித்து வரும் வரை காத்திருந்தாள். லஞ்ச் வீட்டில் ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னாள்.எதற்காக வீண் சிரமம் என்றான். அதெல்லாம் ...

நிழல் தரும் வசந்தம் - 42

by kattupaya s
  • 1.9k

ஒண்ணுமில்லை நீ டென்ஷன் ஆகாதே ..தாங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றான் நீலன் .இந்த அருமையான ட்ரிப்பை நீ கூப்பிடாவிட்டால் மிஸ் பண்ணியிருப்பேன் .நான் உன்னுடைய பெங்களூர் ...

நிழல் தரும் வசந்தம் - 41

by kattupaya s
  • 1.8k

ரஞ்சனி கால் பண்ணுவதை பார்த்ததும் நீலன் யோசித்தான். அப்புறம் எடுத்தான். என்ன நீலன் எப்படி இருக்கீங்க . நான் நல்லா இருக்கேன்.நாங்க எல்லாம் ஒரு ஆபீஸ் ...